பால்தி சந்தியின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கர்தினலும் இணைந்து கொண்டார்..
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை போல் அதன் நீதிக்கா முன்னெடுக்கப்படும் போராட்டத்திற்கும்
ஆறு வருடங்கள் கடந்துவிட்டன.
ஒவ்வொரு மாதமும் நீர்கொழும்பு பால்தி சந்தியில் கட்டுவப்பிடி பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் நீர்கொழும்பு பிரஜைகள் ஒன்றியம் மூலம் நடாத்தப்படும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் 2025.04.21 ம் திகதியும் நடைபெற்றதுடன் அந்த ஆர்பாட்டத்திற்காக கார்தினல் மல்கம் ரன்ஜித் அவர்களும் இணைந்து கொண்டார்.